5 ஆண்டுகளில்

img

மலக்குழியில் மரணமடைந்த 340 பேர் 4 மாதத்தில் உயிர்பெற்றுவிட்டார்களா..? 5 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லை என மோடி அரசு புள்ளிவிவரம்....

நாடாளுமன்றத்தில் பற்றியெரியும் பிரச்சனைகளாக மாறியுள்ளது.இதனிடையே, சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது....

img

பழங்குடி மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கிய பினராயி அரசு.... 5 ஆண்டுகளில் 4,768 குடும்பங்களுக்கு 3,869 ஏக்கர்.... வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் ஒப்படைப்பு....

10 ஆயிரத்து 944 பேர் நிலமற்றோராக இருப்பதாகவும் அரசு கணக்கிட் டுள்ளது... .

img

5 ஆண்டுகளில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை...பாஜக எம்.பி.க்கள் 2 பேர் திடீர் அதிரடி

மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம், பர்சனா, நந்தகான் பகுதிகளில் சுற்றுலா மேம்பட குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேற்கொண்டு இதுபற்றிவிரிவாகப் பேசுவதற்கே எனக்குத் தயக்கமாக உள்ளது...

img

40 ஆண்டுகளில் உருவான வேலைவாய்ப்பு கடந்த 5 ஆண்டுகளில் பறிப்பு சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமார் சாடல்

40 ஆண்டில் உருவான வேலைவாய்ப்பை கடந்த ஐந்து ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசை அகற்றுவதில் மத்திய தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டுகிறது என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஈரோட்டில் நடந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் சாடினார்

img

5 ஆண்டுகளில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதாம்.. முதன்முறையாக இயலாமையை ஒப்புக்கொண்ட நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை, கடந்த 5 ஆண்டுகளில் சாதித்து இருப்பதாக, பிரதமர் மோடி அண்மைக்காலம் வரையிலும் கூறிவந்தார்

;